புதுடில்லி : சட்ட கமிஷனின் பதவிக்காலம் முடிந்த நிலையில், பல்வேறு தனிநபர் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்த விவாத அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரத்து?
சமீபத்தில் கேரளாவில் ஒரு சர்ச்சில், பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி, பாதிரியார்கள் சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் நடந்தது. அதனால் சர்ச்களில் பாவ மன்னிப்பு கேட்கும் முறையை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
'இதில் மாற்று வழி என்ன என்பது குறித்து ஆராய வேண்டும். கன்னியாஸ்திரிகளும், பாவ மன்னிப்பு அளிப்பது குறித்து ஆராயலாம்' என சட்ட கமிஷன் அறிக்கையில் கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE