சென்னையில், 1851ல் அருங்காட்சியகம் உருவானது. மெட்ராஸ் கல்வி கழகத்தில் இருந்த, 1,100 நிலவியல் மாதிரிகள், இங்கு வைக்கப்பட்டன. 1830ல், எழும்பூர், பாந்தியன் தோட்டத்தின் ஒரு பகுதியை, 28,000 ரூபாய்க்கு அரசு வாங்கியது. இந்த இடத்தில், 1854ல், அருங்காட்சியகம் மாற்றப்பட்டது. இங்கு, 1856ல், 360 விலங்குகள் இருந்துள்ளன. நீர்வாழ் உயிரினங்கள் காட்சியகமும் துவங்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம், அரிய வரலாறுகளை சுமந்து நிற்கிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement