புரி : போனி புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள ஒடிசாவின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று துவங்கியது. 9 நாட்கள் நடக்கும் இந்த ரத யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். ரத யாத்திரையின் துவக்க நாளான இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை செய்ய உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement