ஜிடிபி வளரும்: எண்ணெய் விலை தளரும்
ஜிடிபி வளரும்: எண்ணெய் விலை தளரும்

ஜிடிபி வளரும்: எண்ணெய் விலை தளரும்

Updated : ஜூலை 04, 2019 | Added : ஜூலை 04, 2019 | கருத்துகள் (33) | |
Advertisement
புதுடில்லி : 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி அரசின் 2வது பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் இன்று (ஜூலை 04) தாக்கல் செய்தார். ஜூலை 5 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியம் தயார் செய்த பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முக்கிய அம்சங்கள்

புதுடில்லி : 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி அரசின் 2வது பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் இன்று (ஜூலை 04) தாக்கல் செய்தார். ஜூலை 5 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியம் தயார் செய்த பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


முக்கிய அம்சங்கள் :


* 2019-20 ம் நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) 7 சதவீதமாக இருக்கும்.


* எண்ணை விலை குறையும்


* தேவை அதிகரிப்பதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் முதலீட்டு அளவு அதிகரிக்கும்


* 2018 ம் நிதியாண்டில் 6.4 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை 2019 ம் நிதியாண்டில் 5.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


* தேர்தல் நடவடிக்கை காரணமாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது.


latest tamil news

* இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8 சதவீதம் இருக்க வேண்டியது கட்டாயம். இதே நிலை தொடர்ந்தால் 2025 ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்.

* வர்த்தக பதற்ற நிலை காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (33)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-201908:11:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //ஜிடிபி வளரும்// ஆமா, இவனுங்க போயி டெய்லி உரம் போட போறாங்க.. இம்புட்டு நாள் வளந்திடுச்சின்னு, வளந்திடுச்சின்னு கூவுனாங்களே.. அது எதை பத்தி சொன்னாங்க? வங்கி கடன் ஏமாற்று 76 சதவீதம் வளர்ந்திடுச்சாமே அதையா?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-201908:07:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அஞ்சு வருஷமும் கச்சா என்னை விலை சந்தையிலே ஜாஸ்தின்னு சொல்லி பெட்ரோல் விலையை ஆகாயத்தில் வைத்து அம்பானியை உலக கோடீஸ்வரர்களின் முதல் ஆளாக்கினது தான் இவனுங்க சாதனை. அதை நம்பி ஜீவனம் நடத்தும் மீதமுள்ள 120 கோடி ஜனங்களை கசக்கி பிழிந்து ரத்தத்தை உறிஞ்சி சாவடித்தார்கள். இப்போ இரான் பிரச்சினை, சீன, அமெரிக்க வர்த்தக போர்ன்னு இருக்கும் போது மட்டும் எப்படி எண்ணை விலை குறையும்? அப்ப இதுவரை ஏத்தி வெச்சி வேடிக்கை பார்த்தது உங்க கொடூர ஆட்சியின் சாதனை தானே..
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-201908:03:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அஞ்சு வருஷம் இந்த ஆட்சியில் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை அம்சங்களை கழுத்தை நெரித்து கொன்று விட்டு, இப்போ ஆக்சிஜன் இருந்தா ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயம் ஓடுவார், நிச்சயம் தங்கம் தான்.. என்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X