புதுச்சேரி: தமிழகம்-புதுச்சேரி எல்லையான புத்துப்பட்டு செக்போஸ்ட் அருகே ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி வினோத் என்பது தெரியவந்தது. கொல்லப்பட்ட வினோத்துடன் வந்த மற்றொருவர் பலத்த ரத்த காயங்களுடன் பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement