ஜலந்தர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஜம்முவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், தங்களுடைய மனைவியருடன், பஞ்சாப் மாநிலம் ஜலந்தருக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். பச்ரங்கா கிராமத்துக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, நெடுஞ்சாலையில் எதிர் பக்கத்தில் வந்து கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பையும் தாண்டி, இவர்கள் வந்த கார் மீது மோதியது. இதில், இரண்டு சகோதரர்கள், அவர்களுடைய மனைவியர் மற்றும் கார் டிரைவர் என, ஐந்து பேரும் உயிரிழந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement