பஞ்சாப் ரயில் விபத்து:ஓராண்டு நிறைவு

Updated : அக் 08, 2019 | Added : அக் 08, 2019 | கருத்துகள் (5) | |
Advertisement
அமிர்தசரஸ்: பஞ்சாபில் ஜோதா பதக் ரயில் விபத்து சம்பவத்தின் ஓராண்டையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ரயில் மறியல் நடந்தது.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஜோதா பதக் என்ற பகுதியில், ஜோவ்ரா ரயில்வே கிராங்சிங் அருகே கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தசரா கொண்டாட்டத்தின் போது ராவண வதம் நிகழ்ச்சியை தண்டவாளத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மீது ரயில்
பஞ்சாப் ரயில் விபத்து:ஓராண்டு நிறைவு

அமிர்தசரஸ்: பஞ்சாபில் ஜோதா பதக் ரயில் விபத்து சம்பவத்தின் ஓராண்டையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ரயில் மறியல் நடந்தது.


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஜோதா பதக் என்ற பகுதியில், ஜோவ்ரா ரயில்வே கிராங்சிங் அருகே கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தசரா கொண்டாட்டத்தின் போது ராவண வதம் நிகழ்ச்சியை தண்டவாளத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்தியாவை உலுக்கி எடுத்த இந்த சோக சம்பவத்தின் முதலாமாண்டையொட்டி பலியானவர்களின் குடும்பத்தினர். நேற்று சம்பவம் நடந்தஅதே இடத்தில் அமர்ந்து அரசின் கவனத்தினை ஈர்க்க ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.


latest tamil news


அப்போது பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட கோரியும், விபத்திற்கு காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டியும் கோஷம் எழுப்பினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
08-அக்-201910:55:29 IST Report Abuse
தமிழ்வேள் Wait and See. These Hindi walaas are totally incorrigible. This year, on this day also, we can expect same kind of accidents, elsewhere. If it occurs in the same place again, there is no surprise at all. They won't change their attitude
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-அக்-201910:21:39 IST Report Abuse
Natarajan Ramanathan அறிவில்லாமல் ரயில் வரும் பாதையில் நின்று செத்துப் போனவர்கள் வாரிசுக்கு எல்லாம் அரசு வேலை கேட்பது அபத்தம்.
Rate this:
Cancel
08-அக்-201909:27:05 IST Report Abuse
ஆப்பு இந்தியா முழுதும் ரயிகளை நிறுத்தி ராவண்லீலா கொண்டாட ஏற்பாடு செய்யணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X