கலாம் பிறந்த நாளில், அவருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன். இந்தியாவின் 21ம் நூற்றாண்டு குறித்து அவர் கனவு கண்டார். அந்த இந்தியா திறமையானதாக இருப்பதுடன், தனது கனவை நிறைவேற்ற, அவர் தனது பங்களிப்பை அளித்தார். அவரது, வாழ்க்கை, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருந்தது. பிறந்த நாளில் கலாமிற்கு நாடு வணங்குகிறது
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement