புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறையில் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் சிதம்பரம், ஜாமின் கேட்டு டில்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தை அக்.,24 வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement