புதுடில்லி : ஹரியானா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அங்கு தொங்கு சட்டசபை அமையும் நிலை உருவாகியுள்ளது.

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு அக்.,21 அன்று தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் தொடர்ந்து பா.ஜ., முன்னிலையில் இருந்து வருகிறது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. இதனால், அங்கு தொங்கு சட்டசபை அமைகிறது.

முன்னிலை நிலவரம் :
பா. ஜ., - 40 வெற்றி
காங் - 31 வெற்றி
மற்றவை - 19 வெற்றி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE