ஆர்.சி.இ.பி., எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்திய சந்தையை, மலிவான பொருட்களால் நிரப்பிவிடும். இதனால், லட்சக்கணக்கானோர் வேலை இழப்பதுடன், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும். தற்போது, ஒவ்வோர் இந்தியனும், ஆண்டு ஒன்றுக்கு, ரூ.6,000 மதிப்பிலான பொருட்களை, சீனாவில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற கோஷம், தற்போது, 'சீனாவில் இருந்து வாங்குவோம்' என மாறிவிட்டது
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement