சென்னை : தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட 29 வழக்குகளை தேமுதிக தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் வாபஸ் பெற்றுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் விஜயகாந்த் மற்றும் பிரேமலாதா வாபஸ் பெற்றுள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement