கவுஹாத்தி:வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், கடந்த வாரம் திருமணம் செய்து கொண்ட ஜோடி, கையில் துப்பாக்கிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த ஜோடி, நேற்று கைது செய்யப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement