தர்மபுரி: தமிழகத்தில் அ.தி.மு.க., மத்தியில் பா.ஜ., அரசுகளை யாரும் விமர்சனம் செய்வதில்லை என தி.மு.க., தலைவர்ஸ்டாலின் கூறினார்.
தர்மபுரியில் நடைபெற்ற தி.மு.க. ,பொது குழு தீர்மானம் விளக்க கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: காய்ந்த மரம் தான் கல்லடி படும் என்பது போல பலரும் தி.மு.க., வை விமர்சிக்கிறார்கள் தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தான் என்பது போல பேசி வருகிறார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க., மத்தியில் பா.ஜ., அரசுகளை யாரும் விமர்சனம் செய்வதில்லை இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE