கேரளா:மக்காத பொருளாக உள்ள பிளாஸ்டிக்குகளுக்கு கேரளாவில் ஏற்கனவே தடை உள்ளது. மாநில எல்லையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் கேரள அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கும் வரும் 2020 -ம் ஆண்டு ஜன. 1-ம் தேதி முதல் தடை விதித்துள்ளது. இப்பொருள்கள் உற்பத்திக்கும் தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE