புதுடில்லி: ராதாபுரம் சட்டசபை தொகுதி மறு ஓட்டு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கான தடையை நவ., 29 வரை சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது. அன்று வழக்கின் இறுதி தன்மை குறித்து அன்று முடிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.
Advertisement
புதுடில்லி: ராதாபுரம் சட்டசபை தொகுதி மறு ஓட்டு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கான தடையை நவ., 29 வரை சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது. அன்று வழக்கின் இறுதி தன்மை குறித்து அன்று முடிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.