ஊட்டி:நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே வனப்பகுதியில் குட்டியானை இறந்தது. அதனருகே தாய்யானை மிரட்சியுடன் நிற்பதால், வனத்துறையினரால் குட்டியானை உடலை உடனே மீட்க முடியவில்லை. தற்போது மேலும் 7 யானைகள் சம்பவ இடம் அருகே நிற்கின்றன. இந்நிலையில் குட்டியானை உடலை கயிறுகட்டி இழுக்க வனத்துறையினர் முயன்றபோது, அவர்களை யானைகள் விரட்டியது. அப்பகுதியில் இருந்த 8 பைக்குகள், வனத்துறை வாகனம் இரண்டும் யானைகள் தாக்கியதில் சேதமாகின. மேலும் அங்கு இருந்த கோயிலும் இடிந்தது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement