சேலம்: பெண்களுக்கான அநீதிகளை எதிர்த்து போராடும், 19வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, தமிழ்நாடு பெண்கள் சங்கம் சார்பில், சேலத்தில், ஏற்பாடு செய்த போராட்டத்துக்கு, போலீசார் அனுமதிக்கவில்லை. அதை மீறி, மாவட்ட செயலர் புவனேஸ்வரி தலைமையில், 12 பேர், நாட்டாண்மை கழக கட்டடம் முன், போராட்டத்தில் ஈடுபட்டு, அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அதனால், 12 பேரையும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement