வடமதுரை: காணப்பாடியை சேர்ந்தவர் வீரகுமார் 32, இவருக்கும் அதே பகுதி பாலமுருகன் என்பவருக்கும் பொதுப் பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதில் வீரக்குமார், எதிர்த்தரப்பில் 10ம் வகுப்பு மாணவன் அழகர்சாமி 15, படுகாயமடைந்தனர். இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பு புகாரில் பாலமுருகன், செல்வி, சரவணன், கண்ணன், மகேஷ் உட்பட 8 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE