வெள்ளகோவில்:முத்துாரில் நடந்த தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலத்தில், மொத்தம், 1.81 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.முத்தூர் வேளாண் விற்பனை கூடத்திற்கு 15 ஆயிரத்து 23 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. முதல்தரம் கிலோ 26.25 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 21.05 ரூபாய்க்கும் விற்பனையானது.தேங்காய் பருப்பு ஆயிரத்து 124 கிலோ வரத்து வந்தது. முதல்தரம் 92.50 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 50.80 ரூபாய்க்கும் விற்பனையானது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement