விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லுாரில், செய்தி-மக்கள் தொடர்புத்துறை கண்காட்சி நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் பஸ் நிலைய வளாகத்தில், செய்தி-மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி நடந்தது.இதில், தமிழக அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, வளர்ச்சிப் பணிகளை துவக்க விழா உள்ளிட்ட சிறப்பு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை, பொதுமக்கள் பலரும் பார்வையிட்டனர்.
Advertisement