அரசு டவுன் பஸ் வசதி செய்ய வேண்டும்: ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளியில் இருந்து, நாயக்கனப்பள்ளி வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, நாயக்கனப்பள்ளியில் இருந்து ராமாபுரம் வரை, தார்ச்சாலை அமைக்க சாலை தோண்டப்பட்டுள்ளது. நாயக்கனப்பள்ளி, ராமாபுரம் மக்கள் பயனடையும் வகையில், அரசு டவுன் பஸ் வசதி செய்ய வேண்டும் என, பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். அதற்கு அரசு செவி சாய்க்காமல் உள்ளது.- எஸ்.சந்திரன், ராமாபுரம்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement