பண்ருட்டி:பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில், அரசு மேல்நிலைப்பள்ளி, போலீஸ் நிலைய வளாகம் ஆகிய பகுதியில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.வங்கி முதன்மை மேலாளர் வெங்கடேஷ் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் பூவராகமூர்த்தி, பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் வனஜா, சப் இன்ஸ்பெக்டர் மாயகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement