பழநி :கரிக்கல்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் 32. இவர் காந்தி மார்கெட்டில் கூலி தொழிலாளியாக இருந்தார். சம்பவத்தன்று குடித்துவிட்டு மதுபாட்டிலை இடுப்பில் சொருவிக்கொண்டு வரும்போது கீழே விழுந்தார். பாட்டில் வயிற்றில் குத்தி காயமடைந்தவரை மீட்டு பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement