விருதுநகர்:ஐந்திரம்
தொண்டு நிறுவனத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் விழா
விருதுநகரில் நடந்தது. தமிழ்நாடு கிராம வங்கி அனந்தராமராஜ், ஸ்ரீ
மீனாட்சி மருத்துவமனை மான்சிங் தலைமை வகித்தனர். சி.எஸ்.சி.,
ஒருங்கிணைப்பாளர்கள் மாரிமுத்து, முத்துக்குமார் கலந்து
கொண்டனர். வைவா சொசைட்டி பொருளாளர் ராஜா வரவேற்றார்.
ஒருங்கிணைப்பாளர்
போத்திராஜ் நன்றி கூறினார். கலந்து
கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement