திருநின்றவூர்:திருநின்றவூர், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ருக்மணி, 65. கடந்த, 30ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 4 சவரன் நகை, எல்.இ.டி., 'டிவி' ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி தப்பினர்.திருநின்றவூர் போலீசார் விசாரித்தனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த, மூன்று சிறுவர்கள், ருக்மணி வீட்டில் திருடியது தெரிய வந்தது. நேற்று மூவரையும் கைது செய்த போலீசார், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement