இந்த செய்தியை கேட்க
திருநெல்வேலி: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, திருநெல்வேலியில் நடந்த ஒரு முஸ்லிம்கள் மாநாட்டில், தமிழ் கடல் எனவும், தமிழ் அறிஞர் எனவும் தன்னை கூறிக்கொள்ளும் நெ.கண்ணன் பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசிய வீீடியோ வைரலாக பரவியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதோ அவர் பேசிய வீடியோ:

திருநெல்வேலியில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பொது கூட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசியது...
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement