சென்னை : திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர், முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன்; தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழு செயலராக இருந்தார். இந்நிலையில் நேற்று, முதல்வர் இ.பி.எஸ்.,சை, அவரது இல்லத்தில் சந்தித்த கருப்பசாமி பாண்டியன், அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டார்.துணை முதல்வர் ஓ.பி. எஸ்., வீட்டிற்கு சென்று, அவரையும் சந்தித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement