புதுச்சேரி:பந்த் போராட்டத்தை ஆதரித்து, பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் மனிதசங்கிலி இயக்கம் நடந்தது.
நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் இன்று 8 ம் தேதி, பொதுவேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்கங்களின், மாவட்ட சங்கங்கள் சார்பில் பொதுவேலை நிறுத்தத்தை ஆதரித்து, மனித சங்கிலி இயக்கம் நடத்தினர். பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் அலுவலகம் எதிரில் நடந்த மனிதசங்கிலி இயக்கத்திற்கு கொளஞ்சியப்பன், குமார் தலைமை தாங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE