சிவகங்கை:சிவகங்கை நகராட்சி கோட்டை மூலை ஆரம்ப பள்ளியில் காலியாக இருந்த சத்துணவு சமையல் உதவியாளர்பணியிடம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், 48 காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி,நகராட்சி முஸ்லிம் ஆரம்ப பள்ளி, நகராட்சி கோட்டை மூலை ஆரம்ப பள்ளி ஆகியவற்றில் உரிய பணியாளர்கள் மூலம் சத்துணவு வழங்கப்படுவதாக ஆணையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement