உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த, புலியூர், பட்டாங்குளம், தளவராம்பூண்டி, ஜெ.பி.நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், பொருளாதாரத்தில் பின் தங்கிய, 400 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கால்நடைத் துறை சார்பில், விலையில்லா, நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடந்தது.இதில், 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஒருவருக்கு, 25 வீதம், 400 பேருக்கு, 10 ஆயிரம் கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement