அவனியாபுரம்:எஸ்.கே.எம்., சிலம்பம் பள்ளி சார்பில் யோகா, சிலம்பம் போட்டிகள் அவனியாபுரத்தில் நடந்தன.ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். திருச்சி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். சுருள் வாள், வாள் சண்டைகள், தீப்பந்தம், பல வகை சிலம்பம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement