இலங்கையில் ஹிந்து கோயிலை எரிக்கும் முஸ்லிம்கள்: கவிஞர் வருத்தம்

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (121) | |
Advertisement
சென்னை: இலங்கையில் ஹிந்து கோயில்களை இஸ்லாமியர்கள் தீ வைத்து எரிப்பதாக கவிஞர் காசி ஆனந்தன் வருத்தம் தெரிவித்தார்.இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வலியுறுத்தி நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது: இலங்கையில், எங்களால் வாழ முடியவில்லை. இது எங்கும் பதிவு செய்யப்படாத ஒரு செய்தி. இல்லையென்றால் நான் திசைதிருப்புகிறேன் என்று
இலங்கையில் ஹிந்து கோயிலை எரிக்கும் முஸ்லிம்கள்: கவிஞர் வருத்தம்

சென்னை: இலங்கையில் ஹிந்து கோயில்களை இஸ்லாமியர்கள் தீ வைத்து எரிப்பதாக கவிஞர் காசி ஆனந்தன் வருத்தம் தெரிவித்தார்.


latest tamil news



இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வலியுறுத்தி நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது: இலங்கையில், எங்களால் வாழ முடியவில்லை. இது எங்கும் பதிவு செய்யப்படாத ஒரு செய்தி. இல்லையென்றால் நான் திசைதிருப்புகிறேன் என்று கூட வெளியில் பேசுவார்கள். இலங்கையில் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சமீப காலத்தில், 12 ஹிந்து கோயில்களை இஸ்லாமியர்கள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. கிராமத்தோடு நெருப்பு வைத்து எரித்ததால், ஹிந்து மக்கள் ஓடுகின்றனர்.



கோவிலை எரிக்கும் இலங்கை முஸ்லிம்கள்: கவிஞர் வருத்தம்

தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் தோன்றியதற்கு முந்தைய காலமான கி.பி., 4ம் நூற்றாண்டில், உலக நாச்சியார் என்ற தமிழ் அரசி, மட்டக்களப்பு மாவட்டம் கோவில் குளம் என்ற ஊரில் ஹிந்து கோயிலை கட்டினார். மிகவும் பழங்கால கோயிலான இதை, கடந்த 4 நாட்களுக்கு முன், இஸ்லாமியர்களை இடித்து நொறுக்கி, கோவிலிலிருந்த லிங்கத்தை எடுத்து எரிந்துள்ளனர். 20 கோயில்கள் வரை அங்குள்ள ஊர்களில் எரிக்கப்பட்டுள்ளன. சிங்களர்கள் செய்வது ஒருபக்கம். மற்றொரு பக்கம் முஸ்லிம்கள். இரு பக்கமும் அடிவாங்கும் மத்தளமாக அந்த மண்ணில் ஹிந்துக்கள் மடிந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (121)

Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
23-ஜன-202007:38:12 IST Report Abuse
Watcha Mohideen கடவுள் தூங்கும் போதும் வெளியில் உலா போன நேரம் பார்த்து கோயிலை எரிக்கின்றார்கள் மிக கொடூரமான வர்கள் எல்லா கடவுள்களும் ஒரு கூட்டாக சேர்ந்து இந்த முஸ்லிம்களை திருப்பி தாக்கலாம் .
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-ஜன-202016:52:19 IST Report Abuse
skv srinivasankrishnaveni அவுரங்கசீப்பின் வாரிசுகளோ என்னவோ அவன்தான் பல இந்துக்கோயில்களை இடிச்சு தரைமட்டனாக்கினான் என்பது சரித்திரம் இந்த நவீன அவுரங்கசீப்புகளெல்லாம் இப்போது கிளம்பிருக்கானுகளா தீவிரவாதிகளாவே இருக்கக்கூடும்
Rate this:
Cancel
Krish - Bengalooru,இந்தியா
19-ஜன-202005:38:27 IST Report Abuse
Krish இங்கையும் அது வேகமாக நடக்கும் தமிழகத்தில் அது போன்று நடப்பதற்கு வெகுகாலமில்லை, அமைதி மார்கத்தினர் அறுபது சத வீதம் எட்டி விட்டால் எந்த ஒரு தேசத்திலும் மற்ற மதங்களை விட்டுவைக்க மாட்டார்கள் அவர்கள் அவ்வளவு நல்லவர்கள். இங்கு இருக்கும் நடுநிலை ஹிந்துக்கள் இவர் சொன்ன வேதனை சம்பவத்தை நினைத்து பார்க்கவேண்டும். ஒரு முறை லெபனான் நாட்டு பூர்வ குடிகள் எப்படி அமைதி மார்கத்தினரால் ஒழிக்கப்பட்டார்கள் என்பதை படியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X