பிரதமர் நிகழ்ச்சி: 66 தமிழக மாணவர்கள் பங்கேற்பு

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை: பொது தேர்வு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஜன., 20ம் தேதி பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். இதில் தமிழகத்தை சேர்ந்த 66 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எழுதவும் பதற்றமின்றி அணுகவும் அவர்களுக்கு உற்சாகம் தரும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த வரிசையில் மாணவர்களை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பொது தேர்வு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஜன., 20ம் தேதி பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். இதில் தமிழகத்தை சேர்ந்த 66 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.



latest tamil news


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எழுதவும் பதற்றமின்றி அணுகவும் அவர்களுக்கு உற்சாகம் தரும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த வரிசையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.


latest tamil news


டில்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாநில மாணவர்களும் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 66 மாணவர்களும் பங்கேற்று பிரதமர் மோடியிடம் கேள்விகள் கேட்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளி கல்வி துறை செய்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

19-ஜன-202011:28:30 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் வாரிசு அரசு என்பதை தவிர, இந்தியாவிற்காக தங்களையே இழந்து ஜனநாயக முறையில் இந்தியாவை நடத்திச்சென்றனர் என்பதில் ஐயமில்லை.ஆனால் மோடி அவர்கள் தன்னையே உருவாக்கி கொண்டவர் என்பதைவிட பொய்களினால் தன்னை உருவாக்கி கொண்டவர் என்பதுதான் மிகவும் சரி. ஒன்றிலும் இதுவரை மோடியோ அவரை சேர்ந்த அவருடைய பார்ட்டி காரரோ உண்மை பேசிய சரித்திரம் இல்லை.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
19-ஜன-202000:02:43 IST Report Abuse
J.Isaac கேள்வி கேட்பது யார் ? ஊடகங்களை ( நிருபர்களை )வைத்து ஒரு பேட்டி நடத்தலாமே
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
18-ஜன-202022:44:33 IST Report Abuse
S.kausalya ஆமாம், மோடி தமிழ் நாட்டில் கால் வைக்கவே முடியாது. தமிழர்கள் எப்படி பட்டவர்கள் enbàdharkku ஓடந்துறையில் நடந்த உள்ளாட்சி தேர்தல் சாட்சி. அந்த கிராமத்தை munnetriyavarai , தோற்கடித்து, பணம் வாங்கி கொண்டு ஒரு ஊழல்வாதி கட்சி உறுப்பினரை வெற்றி பெற செய்த தமிழரை போற்றி பாராட்ட.வேண்டும் காமராஜரை தோற்கடித்த அந்த நாளில இருந்து இன்று இந்தநல்லவரை தோற்கடித்ததுவரை, தெரிகிறதே மோடியை படி ஏற்ற மாட்டோம் என்று.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-ஜன-202017:00:04 IST Report Abuse
skv srinivasankrishnaveniஇவ்ளோகேவலமா போனதுக்கு இந்த மறைமுக குர்=டிகாராலேதான் காரணம் ஒலிக்கவு முடியாது தேருக்கு தெரு எதிருக்கோயிலியோ டாஸ்மாக் இருக்கே எவ்ளோ லக்ஷணமான தமிலநாடு கேவலமா அசிங்கமா இருக்கே ஆபாசம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X