சேலம்: 1971, ஜன.23-ல் சேலத்தில் நடைபெற்ற தி.க. ஊர்வலத்தில் ராமர் சிலையை செருப்பால் அடித்ததை அப்போதே ஒப்புக்கொண்டு திராவிடர் விடுதலைக்கழகம் வெளியீட்டுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சை மருதவாணன் தொகுத்துள்ள ''1912-லிருந்து 1973 வரை திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள்'' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் 55 -வது பக்கத்தில்
சேலம்: 1971, ஜன.23-ல் சேலத்தில் நடைபெற்ற தி.க. ஊர்வலத்தில் ராமர் சிலையை செருப்பால் அடித்ததை அப்போதே ஒப்புக்கொண்டு திராவிடர் விடுதலைக்கழகம் வெளியீட்டுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமர் படத்தை செருப்பால் அடித்ததாக
ரஜினி சொன்னது பொய் என்று
திக, திமுகவும் சில அதிமுக அமைச்சர்களும்
சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால்,
ரஜினிசொன்னதுபோல சம்பவம் நடந்தது நிஜம்
என்பதற்கான ஆதாரங்கள்
அடுத்தடுத்து அணிவகுத்து வந்து கொண்டு இருக்கின்றன.
அந்த வரிசையில் லேட்டஸ்டாக வந்திருப்பது
தஞ்சை மருதவாணன் என்ற திராவிட வரலாற்று
தொகுப்பாளர் எழுதிய புத்தகம்.
புத்தகத்தின் பெயர்
திராவிட இயக்க வரலாற்று சுவடுகள்.
அதில் 55 ஆம் பக்கத்தில்
சேலம் மாநாடு குறித்த பதிவு இடம் பெற்றுள்ளது.
“1971 ஜனவரி 23 ல் சேலத்தில்
திராவிடர் கழகம் சார்பில் நடந்த
மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில்
ராமர் பொம்மை செருப்பாலும் விளக்குமாற்றாலும்
அடிக்கப்பட்டது” என மருதவாணன்
தெளிவாக கூறுகிறார்.
பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால்
மெய் என்று மக்கள் நம்பி விடுவார்கள்
என்கிற பழைய உத்தி இந்த டிஜிட்டல் யுகத்தில்
பலிக்கவில்லை என்பதை
திகவும் திமுகவும் இன்னும் உணரவில்லை
என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தஞ்சை மருதவாணன் தொகுத்துள்ள ''1912-லிருந்து 1973 வரை திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள்'' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் 55 -வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
1971 ஜன.23-ல் சேலத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமன் பொம்மை செருப்பாலும், விளக்குமாற்றாலும் அடிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
துக்ளக் விழாவில் பேசிய நடிகர் ரஜினி 1971-ல் சேலம் தி.க. ஊர்வலத்தில் ராமர், சீதை சிலைகள் ஆடையின்றி கொண்டு வரப்பட்டு செருப்பால் அடித்தனர் என பேசினார். தி.க. வெளியிட்டுள்ள புத்தகத்திலேயே ஒப்புக்கொண்டுள்ளதை தான் நடிகர் ரஜினி சொன்னார். இதனை முதலில் மறுத்த தி..க. மற்றும் தி.மு.க.வினர் இப்போது குழம்பி போயுள்ளனர். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளனர்.
சேலம்: 1971, ஜன.23-ல் சேலத்தில் நடைபெற்ற தி.க. ஊர்வலத்தில் ராமர் சிலையை செருப்பால் அடித்ததை அப்போதே ஒப்புக்கொண்டு திராவிடர் விடுதலைக்கழகம் வெளியீட்டுள்ள புத்தகத்தில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
Back
1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner.
2. Select Don't run on pages on this site.
3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image.
1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner.
2. Click the “power” button so that it slides left.
3. Click the Refresh button.
1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner.
2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked.
3. Click the “Refresh” button
1. Click the icon of the ad blocker extension installed on your browser.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing.
You may have to select a menu option or click a button.
3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button.
பெரியார் ஊர்வலம் சென்ற பொது ஜன சங்கத்தில் இருந்து தான் முதலில் பெரியார் மீது செருப்பு வீசப்பட்டது என்று BJP நிபுணர் ஒருவரே பேட்டியில் நேரில் பார்த்தேன் என்று சொல்லுகிறார் இவர்கள் செருப்பு வீசவே தான் கோபம் வந்து அத்ரக்கு பின் என்ன நடந்தது என்று தெறியாது , சோவும் கோர்ட்டில் நான் பார்க்கவில்லை என்று சொல்லி ஓடி வந்து விட்டார் பெரியார் மீது போடப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனது
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.