நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்கணும்: ஸ்டாலின் சர்ச்சை

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (143) | |
Advertisement
சென்னை: தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் அடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.சென்னையில் திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின், கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பார்லி.,யில் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் முதலில் ஆதரவளித்தன. ஆனால் தற்போது அதை
நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்கணும்: ஸ்டாலின் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் அடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.



சென்னையில் திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின், கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பார்லி.,யில் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் முதலில் ஆதரவளித்தன. ஆனால் தற்போது அதை எதிர்க்கின்றனர். பாஜ., உடன் கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமாரும் எதிர்த்து வருகிறார். தமிழகத்தில் ஆளும் அதிமுக ஆட்சி, கொள்ளையடிக்கும் ஆட்சி; கமிஷன் வாங்கும் ஆட்சி.



latest tamil news


தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதாக விருது கொடுத்துள்ளனர் என முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார். முதலில் தமிழகத்திற்கு விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும். மத்திய அரசுக்கு அடங்கும் தமிழக அரசை போல, மணமக்கள் இருக்க கூடாது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (143)

Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
28-ஜன-202016:02:10 IST Report Abuse
Swaminathan Chandramouli இவர்கள் கல்யாணங்களுக்கு சென்று மண மக்களை வாழ்த்தி மங்களகரமாக பேசாமல் அங்கும் வாய்க்கு வந்தபடி மத்திய அரசாங்கத்தை பற்றியும் மாநில அரசாங்கத்தை பற்றியும் கேவலமாக பேசுவார்கள் சிலசமயங்களில் கருமாதியை பற்றியும் பேசுவார்கள் விவஸ்தை கேட்ட பேர்வழிகள்
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
28-ஜன-202011:56:14 IST Report Abuse
narayanan iyer நான் பலமுறை கேட்டுக்கொண்டுள்ளேன் . தயவுசெய்து திருமணங்களில் கலந்துகொண்டு பேசும்பொழுது மணமக்களை மாட்டும் வாழ்த்திப்பேசி வந்துவிடுங்கள். அரசியல் பேசவேண்டாம் என்று. என்ன செய்ய இவர்களை கல்யாணங்களுக்கு கூப்பிடாதீர்கள் என்றாலும் கேட்பதில்லை . தயவுசெய்து திருந்துங்கள் .
Rate this:
Cancel
சுடலைகாண் - சென்னை,இந்தியா
28-ஜன-202010:04:29 IST Report Abuse
சுடலைகாண் எங்க சுடலை எவ்வளவு சீரியஸா பேசிட்டிருக்காரு ஆளாளுக்கு சிரிச்சுக்கிட்டிருக்கீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X