சி.ஏ.ஏ.,வை எதிர்த்தால் இரும்புக்கரத்தால் ஒடுக்க வேண்டும்: எச்.ராஜா

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (87) | |
Advertisement
கடலுார்: 'குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு பா.ஜ., தேசிய பொதுச் செயலர் எச்.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.கடலுார் மாவட்டத்தில் நடந்த, குடியுரிமை திருத்த சட்ட விளக்கக் கூட்டத்தில், பா.ஜ., தேசிய பொதுச் செயலர் எச்.ராஜா பேசியதாவது:குடியுரிமைச் சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் துளியளவு கூடப்
hraja, caa, tngovernment, எச்.ராஜா, அதிமுக, எச்சரிக்கை,தமிழகஅரசு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கடலுார்: 'குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு பா.ஜ., தேசிய பொதுச் செயலர் எச்.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.



கடலுார் மாவட்டத்தில் நடந்த, குடியுரிமை திருத்த சட்ட விளக்கக் கூட்டத்தில், பா.ஜ., தேசிய பொதுச் செயலர் எச்.ராஜா பேசியதாவது:குடியுரிமைச் சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் துளியளவு கூடப் பாதிப்பு ஏற்படாது. இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி, தமிழகத்தை வன்முறைக் காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட, யாருக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது.



latest tamil news

தேவையற்ற, மக்களுக்கு அவசியமற்ற போராட்டத்தை நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (87)

Rafi - Riyadh,சவுதி அரேபியா
30-ஜன-202014:08:45 IST Report Abuse
Rafi இந்த அமைதியான போராட்டத்தால் தேசிய கொடி பட்டொளி வீசி கொண்டிருப்பதை போலி தேசிய வாதிகளுக்கு சங்கடம்மாக தான் இருக்கும். அவர்கள் போராட்டம் என்றால் கடைகள் சூறையாடி, எதிராளிகளை நாக்கூசும் ஏச்சுக்கள், மற்றும் வன்முறைகள் தாண்டவமாடும். அண்டாக்கள் களவாடப்படும், ஆனால் மிக பிரம்மாண்டமாக மக்கள் கலந்து கொண்டும் வன்முறை இல்லையே என்பதை அறிந்து சாமானிய மக்கள் பேராதரவு கொடுப்பது, இவர்களுக்கு பிரஷர் ஏறத்தான் செய்யும் அதன் விளைவு தான் இரும்புக்கரம் என்றெல்லாம் புலம்புகின்றார்.
Rate this:
Cancel
Engineer - California,யூ.எஸ்.ஏ
30-ஜன-202002:24:01 IST Report Abuse
Engineer What hypocricy is this Mr Raja? Our democratic country provides the opportunity for everyone to protest if they dont agree witht the Govt stance......so far there has not been a single incident in TN that causes issue.....However you are creating a lie saying its creating unrest..... It seems to be a pattern for you to unwanted news and attract media ....... Very sad that a senior politician like you is creating such empty noise.....recommend BJP to remove his powers as he is only going to make them fail miserably
Rate this:
Cancel
Engineer - California,யூ.எஸ்.ஏ
30-ஜன-202002:20:44 IST Report Abuse
Engineer இவருக்கு பொய் சொல்வதை தவிர வேற எதாவது வேலை இருக்குதா? இது ஜனநாயக நாடு......மக்கள் அமைதி போராட்டம் எப்பவும் செய்யலாம்...... ஊர் அமைதிதியை கெடுக்க இவர் இல்லாததை சொல்கிறார்..... எந்த ஊருல anti CAA வால் அமைதி கெட்டது? சும்மா இதயே சொல்லி குழப்பும் செய்யும் நாரதர்........... போயா போ ......உங்க கட்சியில முதல்ல உருப்படியா வேல பாரு.........
Rate this:
Saai sundaramurthy. A.V.K - chennai,இந்தியா
30-ஜன-202011:36:32 IST Report Abuse
Saai sundaramurthy. A.V.Kசிஏஏ.,க்கு எதிராக டிச.,15 ம் தேதி ஜாமியா பல்கலை., வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து தற்காப்பிற்காக போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். போலீசாரின் வாகனங்கள் பலவும் தீவைத்து எரிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் வில்சனை கொன்றார்கள். பாஜக உறுப்பினரை கொன்றார்கள் . மேற்கு வங்காளத்தில் ரயில்களை எரித்தார்கள். தண்டவாளங்களை பிரித்து எடுத்து வீசினார்கள். சாலைகளை சேதப்படுத்தினர். பேருந்துகளை கொளுத்தினார்கள். கடைகளை அடித்து நொறுக்கினார்கள். மம்தா பேகமே , "வன்முறையால் மேற்கு வங்காளத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது" என்று கூறினார்கள். இதற்கு காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் தான் காரணம் என்று கூறி அவர்கள் நடத்திய கூட்டத்தை புறக்கணித்தார்கள். பாகிஸ்தானிலோ, ஒரு தனியார் டிவில் சில காட்சிகளை காண்பித்து கொண்டு இருக்கிறார்கள். அதில் ஜாமியா பாக் இடத்தில ஒருவன் இந்திய ராணுவத்தை கேவலமாக பேசுகிறான்?? ஒரு பொண்ணு ரெண்டாவது சுதந்திர போருக்கு ரெடி ஆகுங்க என்று கத்துது ??? பிரீ காஸ்மீர் என்று பதாகைகள் காண்பித்து கொண்டு இருக்கிறார்கள் ??? ஒரு சர்வாதிகார நாட்டில் இதெல்லாம் நடந்திருந்தால் இந்நேரம் அவர்களின் கதி என்னவாகியிருக்கும்? ஜனநாயக நாடு என்றால் மட்டும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு போக சொல்கிறீர்களா? இந்தியா அந்த அளவுக்கு இளிச்சவாய நாடாக இருக்க சொல்கிறீர்களா? இதையெல்லாம் பார்த்து விட்டு தான் திரு. ராஜா அவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் இதில் என்ன தவறு உள்ளது. சரி. நான் தெரியாமல் தான் கேட்கிறேன். அமெரிக்க அதிபர் எந்த காரணத்தால் ஈரானின் தளபதியை அதுவும் ஈராக் மண்ணில் கொன்றார் என்று கூற முடியுமா? அது மட்டும் ஹைபோகிராசி (hypocricy) இல்லையா? அவராவது சுட்டு தள்ளினார். ஆனால் திரு. ராஜாவோ அடக்கத்தான் சொல்கிறார். என்ஜினீயர் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எப்படி அமெரிக்காவில் வேலை செய்கிறீர்கள் என்று புரியவில்லை....
Rate this:
Saai sundaramurthy. A.V.K - chennai,இந்தியா
30-ஜன-202011:40:32 IST Report Abuse
Saai sundaramurthy. A.V.Kசிஏஏ.,க்கு எதிராக டிச.,15 ம் தேதி ஜாமியா பல்கலை., வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து தற்காப்பிற்காக போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். போலீசாரின் வாகனங்கள் பலவும் தீவைத்து எரிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் வில்சனை கொன்றார்கள். பாஜக உறுப்பினரை கொன்றார்கள் . மேற்கு வங்காளத்தில் ரயில்களை எரித்தார்கள். தண்டவாளங்களை பிரித்து எடுத்து வீசினார்கள். சாலைகளை சேதப்படுத்தினர். பேருந்துகளை கொளுத்தினார்கள். கடைகளை அடித்து நொறுக்கினார்கள். மம்தா பேகமே , "வன்முறையால் மேற்கு வங்காளத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது" என்று கூறினார்கள். இதற்கு காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் தான் காரணம் என்று கூறி அவர்கள் நடத்திய கூட்டத்தை புறக்கணித்தார்கள். பாகிஸ்தானிலோ , ஒரு தனியார் டிவில் சில காட்சிகளை காண்பித்து கொண்டு இருக்கிறார்கள். அதில் ஜாமியா பாக் இடத்தில ஒருவன் இந்திய ராணுவத்தை கேவலமாக பேசுகிறான் ?? ஒரு பொண்ணு ரெண்டாவது சுதந்திர போருக்கு ரெடி ஆகுங்க என்று கத்துது ??? பிரீ காஸ்மீர் என்று பதாகைகள் காண்பித்து கொண்டு இருக்கிறார்கள் ??? ஒரு சர்வாதிகார நாட்டில் இதெல்லாம் நடந்திருந்தால் இந்நேரம் அவர்களின் கதி என்னவாகியிருக்கும்? ஜனநாயக நாடு என்றால் மட்டும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு போக வேண்டுமா? இந்தியா அந்த அளவுக்கு இளிச்சவாய நாடாகவா இருக்க முடியம் இதையெல்லாம் பார்த்து விட்டு தான் திரு. ராஜா அவர்கள், "இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார் இதில் என்ன தவறு உள்ளது. சரி. அமெரிக்க அதிபர் எந்த காரணத்தால் ஈரானின் தளபதியை அதுவும் ஈராக் மண்ணில் கொன்றார் என்று கூற முடியுமா? அது மட்டும் ஹைபோகிராசி ( hypocricy) இல்லையா? அவராவது சுட்டு தள்ளினார். ஆனால் திரு. ராஜாவோ அடக்கத்தான் சொல்கிறார் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X