தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டு: அரசு அறிவுரை
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டு: அரசு அறிவுரை

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டு: அரசு அறிவுரை

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டு அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது: "கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டு: அரசு அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டு அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது: "கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தனி வார்டுகள் அமைப்பதற்கு, தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.


latest tamil news


அங்கு, முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் தரமான பரிசோதனை மையங்கள் அமைப்பதற்கு முன்வந்தால் அரசு அதற்கான அனுமதி வழங்கும். அரசு மருத்துவமனையில் தனி வார்டுகளில் கொரோனா அறிகுறியுள்ள 32பேர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (11)

RajanRajan - kerala,இந்தியா
19-மார்-202020:07:21 IST Report Abuse
RajanRajan துபாயில் ஒவ்வொரு தெரு விலக்கிலும் மக்கள் கூடுமிடங்களிலும் சானிடைசர் கன்டைனர்கள் பொதுமக்கள் உபயோகத்திற்கு வைக்க பட்டுள்ளது. நமது நாட்டிலும் நமக்கு தகுந்தாற்போல பொது இட சுகாதாரத்தை பேணி காக்க வழிவகை செய்ய வேண்டும். செய்வீர்களா.
Rate this:
natarajan s - chennai,இந்தியா
20-மார்-202008:11:57 IST Report Abuse
natarajan sஇங்கும் அது மாதிரி செய்யலாம், ஆனால் நம்மக்கள் அத்தகைய சானிடோஸிர்களை மொத்தமாக ஆட்டையை போட்டு பின் அதிக விலைக்கு விற்று TASMAC இல் செலவழித்து விடுவார்கள்....
Rate this:
Cancel
19-மார்-202016:50:31 IST Report Abuse
ஆப்பு டாஸ்மாக் பார்களை மருத்துவ வார்டாக மாற்றி சிகிச்சை அளியுங்க.
Rate this:
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
19-மார்-202016:45:57 IST Report Abuse
muthu Rajendran இப்போதாவது அறிவித்தீர்களே வசதியுள்ளவர்களும் இன்சூரன்ஸ் உள்ளவர்களும் தனியார் மருத்துவமனைக்கு போனால் சாதாரண மக்கள் கொஞ்சம் எளிதாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க முடியுமல்லவா.முகக்கவசமும் கிருமி நாசினியும் பொதுச் சந்தையில் நியாயமான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். அரசு மருத்துவமனையில் செய்தால்தான் பேர் வாங்கலாம் என்று பார்க்க கூடாது. அரசியல் இல்லாமல் அணைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. மதம் இனம் மொழி தாண்டி மனித குலத்தை காப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X