நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் நடவடிக்கை: ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் பாராட்டு| Dinamalar

நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் நடவடிக்கை: ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் பாராட்டு

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (32) | |
புதுடில்லி: கொரோனா பாதிப்பில் இருந்து காக்கும் வகையில் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழில்துறையினருக்கு உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ரெப்போ விகிதம் குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நமது பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ் வங்கி மிகப்பெரிய நடவடிக்கைகளை
நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் நடவடிக்கை: ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் பாராட்டு

புதுடில்லி: கொரோனா பாதிப்பில் இருந்து காக்கும் வகையில் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழில்துறையினருக்கு உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



ரெப்போ விகிதம் குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நமது பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ் வங்கி மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பு, பணப்புழக்கத்தை அதிகரிப்பதுடன் நிதி செலவை குறைக்கும். நடுத்தர வர்க்கத்தின் வணிக தொழில்துறையினருக்கு உதவும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X