அநாகரிகமாக நடந்து கொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்: மருத்துவமனை புகார்
அநாகரிகமாக நடந்து கொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்: மருத்துவமனை புகார்

அநாகரிகமாக நடந்து கொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்: மருத்துவமனை புகார்

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (197) | |
Advertisement
புதுடில்லி: காஸியாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, டில்லியில் மத பிரசங்க கூட்டத்தில் பங்கேற்ற, தப்லிக் - இ - ஜமாத் உறுப்பினர்கள், 6 பேர் மருத்துவமனைக்குள் நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும், அநாகரிகமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.கடந்த மார்ச், 8 - 10ம் தேதிகளில், டில்லியில், நிஜாமுதீன் பகுதியில், தப்லிக் - இ - ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில்,
அநாகரிகமாக நடந்து கொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்: மருத்துவமனை புகார்

புதுடில்லி: காஸியாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, டில்லியில் மத பிரசங்க கூட்டத்தில் பங்கேற்ற, தப்லிக் - இ - ஜமாத் உறுப்பினர்கள், 6 பேர் மருத்துவமனைக்குள் நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும், அநாகரிகமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த மார்ச், 8 - 10ம் தேதிகளில், டில்லியில், நிஜாமுதீன் பகுதியில், தப்லிக் - இ - ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மத பிரசங்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை முடித்து அவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளதால், நாடு முழுவதும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், காஸியாபாத் எம்.எம்.ஜி. மருத்துவமனை சார்பில், போலீசுக்கு புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்றுடன் காஸியாபாத் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள, தப்லிக் ஜமாத் பங்கேற்பாளர்கள், ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித்திரிகின்றனர். மோசமான பாடல்களை கேட்கின்றனர். நர்ஸ்களிடம் அசிங்கமாக செய்கை செய்கின்றனர். ஊழியர்களிடம், சிகரெட் கேட்டு தொல்லை செய்கின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நள்ளிரவில் விசாரணை நடத்திய போலீசார் 6 பேர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்து அவர்களை வேறு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (197)

Rpalnivelu - Bangalorw,இந்தியா
03-ஏப்-202016:44:29 IST Report Abuse
Rpalnivelu Shoot them down, right N O W
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
03-ஏப்-202015:38:40 IST Report Abuse
Baskar ஜவாஹிருல்லா தமிமுன் அன்சாரி போன்றவர்களுக்கு என்னவாயிற்று. டெல்லி போனவர்கள் கொண்டுவந்த கோரோனோ பரிசை பார்த்து சந்தோஷம் அடைகிறார்களோ.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
03-ஏப்-202014:35:42 IST Report Abuse
A.George Alphonse மகா கேவலமான பிறவிகள்.மத கூட்டத்தில்இந்த கொடூரர்களுக்கு அவர்கள் மதகுருக்கள் இதைத்தான் இவர்களுக்கு போதித்தர்களா? இவர்களை மனிதர்கள்போல் நடத்தாமல் மிருகங்களை போல்நடத்த வேண்டும்.காட்டுமிராண்டிகள்.இவர்களை இராணுவத்தின் கண்காணிப்பில் விட்டால் இரண்டே நாளில் இவர்களின் பெண்டை எடுத்து நேராக ஆகிவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X