'ஸ்மார்ட் போன்' உதவியுடன் சீனா முன்னெச்சரிக்கை

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (7) | |
Advertisement
வூஹான்: சீனாவின் உள்ளூர் ரயில் நிலையம், ஓட்டல்கள், வூஹான் நகர எல்லைகள் உள்ளிட்ட இடங்களில், சுகாதாரத்துறையினர், 'மொபைல் போன் பார்கோடு' வைத்துள்ளனர். மக்கள், ரயில் அல்லது ஓட்டல்களுக்குள் செல்வதற்கு முன், அந்த பார்கோடை, தங்கள் மொபைல் போன் மூலம், 'ஸ்கேன்' செய்ய வேண்டும். போனில் பச்சை குறியீடு வந்தால், அங்கு பணியில் இருக்கும் அதிகாரி, அவர்களை உள்ளே
China, scanner, Health Code, barcode, coronavirus, COVID 19, wuhan, mobile, சீனா, ஸ்கேன், பார்கோடு, கொரோனாவைரஸ்

வூஹான்: சீனாவின் உள்ளூர் ரயில் நிலையம், ஓட்டல்கள், வூஹான் நகர எல்லைகள் உள்ளிட்ட இடங்களில், சுகாதாரத்துறையினர், 'மொபைல் போன் பார்கோடு' வைத்துள்ளனர். மக்கள், ரயில் அல்லது ஓட்டல்களுக்குள் செல்வதற்கு முன், அந்த பார்கோடை, தங்கள் மொபைல் போன் மூலம், 'ஸ்கேன்' செய்ய வேண்டும். போனில் பச்சை குறியீடு வந்தால், அங்கு பணியில் இருக்கும் அதிகாரி, அவர்களை உள்ளே அனுமதிக்கிறார்.


latest tamil news

சிவப்பு குறியீடு வந்தால், சம்பந்தப்பட்டவர், தொற்றுக்கு ஆளானவர், அறிகுறியுடன் இருந்தவர் அல்லது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் என, அர்த்தம். இவர்கள், அனுமதிக்கப்படுவதில்லை. மஞ்சள் குறியீடு வந்தால், அவர் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர் அல்லது 14 நாட்கள் தனிமைபடுத்தல் காலம் முடிவடையாதவர் என அர்த்தம். அவருக்கும், அனுமதி மறுக்கப்படுகிறது.



சீனா, தங்கள் குடிமக்களை பற்றி தகவல் பராமரிப்புக்கு, 'பிக் டேட்டா' என்ற மென்பொருளை, நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறது. அது, கொரோனாவுக்கு பிறகான காலகட்டத்தில், அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

Somiah M - chennai,இந்தியா
03-ஏப்-202017:45:39 IST Report Abuse
Somiah M சீனாவின் சிறந்த செயல்பாடுகளில் இதுவும் ஓன்று .பாராட்டுக்கு உரியது .
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
03-ஏப்-202010:55:53 IST Report Abuse
Pannadai Pandian சீனாவில் எலெக்ட்ரானிக் மீடியா மிகவும் பிரசித்தமானது. எது மிகவும் நவீனமோ, அதை உபயோகிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வகையில் எல்லோரும் வீ சேட், அலி பே ஆகியவற்றை உபயோகிக்கின்றனர். இதனால் வரி வசூலிப்பு கட்டாயமாகிறது. இந்தியர்கள் இதுமாதிரியான ஆப் களை உபயோகிப்பதில்லை ......காரணம் வரி ஏய்ப்பு. கருப்பு சட்டை போட்டுக்கிட்டு வலம் வருபவனுங்க இதைத்தான் மக்களுக்கு சொல்லி கொடுக்குறானுங்க. இக்கட்டான சூழ்நிலையில் இந்த மாதிரியான ஆப் கள் மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதை நம்புங்கள்.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
03-ஏப்-202010:27:27 IST Report Abuse
Krishna Fools Dont Know
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X