புதுடில்லி : கொரோனா பாதிப்புள்ள நிலையில், இந்திய நிறுவனங்களை, வெளிநாட்டு நிறுவனங்கள் கையகபடுத்த மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: பொருளாதார மந்த நிலை காரணமாக, பல இந்திய நிறுவனங்கள், கையகபடுத்துப்படுவதற்கான, கவர்ச்சிகரமான இலக்குகளாக மாறியுள்ளது. தேசிய அளவிலான பிரச்னை நிலவும் இந்த நேரத்தில், எந்தவொரு இந்திய நிறுவனத்தையும், வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

The massive economic slowdown has weakened many Indian corporates making them attractive targets for takeovers. The Govt must not allow foreign interests to take control of any Indian corporate at this time of national crisis.
— Rahul Gandhi (@RahulGandhi) April 12, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE