கொரோனா பரவலுக்கு வவ்வால்கள் காரணம் இல்லை: ஆய்வாளர்கள்

Updated : ஏப் 25, 2020 | Added : ஏப் 25, 2020 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா பரவுவதற்கு வவ்வால்கள் காரணம் இல்லை என வவ்வால் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்கொரோனா பரவ வவ்வால்கள் தான் காரணம் என்ற தவறான முடிவின் காரணமாக அவை பல இடங்களில் கொல்லப்படுவதாக வவ்வால்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் இரண்டு வவ்வால் இனங்களில் கொரோனா வைரஸ் காணப்பட்டதாக இந்திய மருத்துவ

புதுடில்லி: கொரோனா பரவுவதற்கு வவ்வால்கள் காரணம் இல்லை என வவ்வால் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்



latest tamil news


கொரோனா பரவ வவ்வால்கள் தான் காரணம் என்ற தவறான முடிவின் காரணமாக அவை பல இடங்களில் கொல்லப்படுவதாக வவ்வால்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



latest tamil news


இந்தியாவில் இரண்டு வவ்வால் இனங்களில் கொரோனா வைரஸ் காணப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியதை சுட்டிக்காட்டிய அவர்கள், 'வவ்வால்களில் காணப்படும் வைரஸ்கள் இப்போது பரவும் கொரோனா தாக்குதலை ஏற்படுத்துபவை அல்ல. ஆறு தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 64 ஆய்வாளர்கள், சுற்றுச்சூழலை அழித்து காட்டு விலங்குகளை உணவுக்காக பயன்படுத்தும் மனிதர்களே கொரோனா பரவலுக்கு காரணமானவர்கள் என்று அறிவித்துள்ளனர்



கொரோனா வைரஸுக்கான மூல காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், வவ்வால்களை வேட்டடையாடுவது தவறு. அவற்றை காப்பாற்ற அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-ஏப்-202004:06:25 IST Report Abuse
J.V. Iyer இதற்காக வௌவால்களை வேட்டையாடுவதா? கொடுமை. இந்த வௌவால்களை தின்பவர்களைத்தான் கவனிக்கவேண்டும்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
26-ஏப்-202002:49:47 IST Report Abuse
ocean kadappa india சீனாவின் வூஹான் முழு குளிரூட்டு வைராலஜி உயிரி ஆய்வுக்கூடத்திலிருந்து பெரிய வவ்வால்களின் அழுகிய நாறிய இறைச்சிகளிலுருந்தும் மற்ற நாள்பட்டு அழுகிய விலங்குகளின் இறைச்சிகளில் இருந்தும் அருவருப்பு நெடியுடன் கிளம்பும் வைரஸ் உயிரிகளை முன்னேறிய தனது எலக்ட்ரானிக்ஸ் தொழில் நட்ப யுக்தியில் வடிகட்டி எடுத்து தமது வைராலஜி குளிர் பதன ஆராய்ச்சி கூடத்தின் (அதாவது முக்கிய பொருளை வைக்க டப்பாக்களை பயன்படுத்துவது போல்) பாதுகாப்பு பெட்டகங்களில் அடைத்து வளர விட்டு குளிர் காலத்தை பயன்படுத்தி பெட்டகங்களில் முற்றிய வைரஸ் உயிரி தொகுப்புகளை சங்கேத வரிசை எண் குறிகளுடன் ஒதுக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் விசை வழியில் செல் டவர்களுக்கு அனுப்பியுள்ளான். அதை வாங்கிய செல் டவர்கள் தன் தகவல் ஒலி பரப்பு சிக்னல்களுடன் கடத்தி சென்று மனிதர் ஒரே நேரத்தில் காதிலும் வாயிலும் வைத்து பேசும் செல்களில் குரோனா தொற்றாக பரவி இருக்கலாம். அதுவன்றி எந்த வைரஸும் கடந்த பல மாதங்களாக சீனாவிலிருந்து நேராக உலகெங்கும் பயணித்து உலகின் பல இடங்களில் வாழும் மனிதரிடைதொற்றும்அளவுக்கு சக்தி பெற்றதாக கருத இடமில்லை. விஷ கிருமிகள் நீரில் பரவும். வைரஸ்கள் காற்றில் பரவும். ஆனால் வைராலஜி உயிரிகள் தொடு உணர்வில் பரவும். இந்த அதி ரகசிய அதிசய தொழில் நுட்பத்தை சீனாக்காரன் சரியாக மனிதரிடை பெருகியுள்ள செல்களில் பயன்படுத்தியுள்ளான். இந்த கருத்து போக போக சரியாக தெரிய வரும்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
26-ஏப்-202001:51:07 IST Report Abuse
ocean kadappa india காட்டு விலங்குகளையும் வீட்டு விலங்குகளையும் கடல் வாழ் உயிரினங்களையும் மற்றும் வவ்வால் பாம்பு பல்லி எலி கரப்பான் பூச்சி பூரான் புழுக்கள் செய்யான் தவளை நண்டு பன்றி நாய் பூனை மாடு ஆடு கோழி என எவை அவன் கண்ணில் படுகிறதோ அவை எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு பிடித்து தின்பவன் சீனாவினன் ஒருவனே. அவன் உணவு உண்பதை போல் உலகில் எவரும் எதையும் பிடித்து உண்டு உடலை வளர்ப்பதில்லை. சாதாரண மனித முகத் தோற்றத்திலிருந்து மாறுபட்ட அவனது முகத் தோற்றமே அதற்கு அடையாளம். மற்றவரை வாழவிடாமல் செய்யும் சுய நல சீனாவினன் இந்த உலகில் வாழ தகுதியற்றவன். குரோனாவை விட மிகவும் ஆபத்தானவன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X