வடமதுரை:பிலாத்து கலைஞர் நகரை சேர்ந்த மயில்வேல் மனைவி பூங்கொடி 27. 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது ஏற்பட்ட குடும்ப தகராறில் விரக்தியான பூங்கொடி வீட்டில் விஷம் குடித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement