வேலூர்: அணைக்கட்டு அருகே, பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூரை சேர்ந்தவர் புரட்சி, 45, விவசாயி; இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு அவரது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது அவரை, நம்ல பாம்பு கடித்துள்ளது. அதையடுத்து அவரை, வேலூர், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அணைக்கட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement