புவனகிரி; அரசு உத்தரவை மீறி புவனகிரியில் சுற்றித்திரிந்த நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், புவனகிரி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் புவனகிரி உடையூர் கிேஷார்(19), கலையரசன்(23), மணிகண்டன்(20)மற்றும் சின்ராஜ்(20) ஆகியோர் பைக்கில் சுற்றினர்.சப் இன்ஸ்பெக்டர் டைமன்துரை மற்றும் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement