கோத்தகிரி:கோத்தகிரியில் பேரூராட்சி துாய்மை காவலர்கள், 150 பேர் உட்பட, 350 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.கோத்தகிரி பேரூராட்சியில், துாய்மை பணியை சிறப்பாக செய்துவரும், 150 துாய்மை பணியாளர்களுக்கு, கோத்தகிரி 'ஜி.எம்.டி., ஸ்டோர்' சார்பில், அதன் உரிமையாளர் ராமச்சந்திரன் மதிய உணவு வழங்கினார். மேலும், கோத்தகிரி போலீசார் மற்றும் தாலுகா அலுவலக பணியாளர்கள், 200 பேருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement