கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றிய தி.மு.க., சார்பில், ஏழைகளுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவிகளை, அமைச்சர் பொன்முடி வழங்கினார்.கண்டமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தி.மு.க., செயலாளரான முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி, கொரோனா பாதிப்பு நிவாரணமாக அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை 1000 ஏழைகளுக்கு வழங்கினார்.இதில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கணேசன், தொழிலதிபர் தமீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement