ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் கன்னார்பட்டி , குப்பாள்மடத்தில் குடியிருப்பு பகுதியில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலர் பொன்னுச்சாமி தலைமை வகித்தனர். நகர செயலர் மணிகண்டன், இளைஞரணி செயலர் செந்தில்குமார் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement