மரக்காணம்: கோட்டக்குப்பம் அருகே உள்ள கோட்டக்கரையை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் சதீஷ், 27 இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இரண்டு ஆண்டுகளாக நெருங்கி பழகியதில் கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இன்ஸ்பெக்டர் மைக்கேல்இருதயராஜ், சதீஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement